காத்திருக்கிறேன்




என் முதுகில் உன் மீசை


வரைந்த ஈர ஓவியங்களை


என் மனதுள் கவிதையாக்கி வைத்திருக்கிறேன்


கவிதைகள் காலாவதியாவதற்குள் வந்துவிடு....





2 comments:

jagatheesh said...

hey ! so romaaaantic!! :)

Priya said...

ம்ம்ம.... கவிதையாய் ஒரு காதல்!