பெற்றோர் இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் உள்ள பள்ளி செல்லும் பிள்ளைகளின் மன நிலையை அழகாக பிரதிபலிக்கிறது கவிதை .
இதற்கு கூட்டுக்குடும்பம் கலைந்ததும் ஒரு காரணமல்லவா.
பெண்கள் கல்வி சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் எதிர்வரும் சந்ததியினர் இக்கவிதையை எழுத தூண்டும் சமூகத்தை தான் நாம் சமைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை .
சோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )
-
"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லை!இது சௌராஷ்டிர சமூக
வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு
காலத்தைத்...
3 comments:
பெற்றோர் இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் உள்ள பள்ளி செல்லும் பிள்ளைகளின் மன நிலையை அழகாக பிரதிபலிக்கிறது கவிதை .
இதற்கு கூட்டுக்குடும்பம் கலைந்ததும் ஒரு காரணமல்லவா.
பெண்கள் கல்வி சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் எதிர்வரும் சந்ததியினர் இக்கவிதையை எழுத தூண்டும் சமூகத்தை தான் நாம் சமைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை .
Nandri கப்பியாம்புலியுரன், varugaikum pahirvirkum.
குழந்தையின் இதயத்தை மட்டும் இல்லை என்னுடய இதயத்தை தான்.
Post a Comment